Year: 2010

காஷ்மீரில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டுகிறது இந்தியா.

பல்லாண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டது காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய விடுதலைப் போராட்டம். இந்திய சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்தின் பின்னர் காஷ்மீர் மக்களின் இப்போராட்டம் பல வடிவங்களை ...

திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- மதி.

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ராயல் பர்னிச்சர் என்றொரு பெரிய நிறுவனம் உண்டு.முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவும் இலங்கையை இந்தியா தனது சுரண்டல் நலனுக்கு பயன்படுத்தும் போது அதில் ...

தர்ஷிகா : விசாரணை கோரி இன்று ஆர்ப்பாட்டம்

கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ தாதியாகச் சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தர்ஷிகா ...

இலங்கைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -நெடுமாறன் அறிக்கை.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை ...

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வறுமையில்- ஐநா ஆய்வில் தகவல்.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 166 நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. சபையின் வளர்ச்சித் ...

அராஜக உற்பத்தியை ஊக்குவிக்கிறது- உலக வங்கி.

நவீனத்துவ காலனித்துவ கொள்கைக்கான தூண்டிலாகச் செய்லபடும் ஐ,எம்.எப்ஃ எனப்படும் உலக வங்கி ஆசியப்பொருளாதாரம் குறித்த தன் பார்வை வெளியிட்டுள்ளது. ஆசியா குறித்து அது " திடீர் பொருளாதார ...

வெளிநாடு வாழ் இந்தியக் கோடீஸ்வரர்களுக்கு விரைவில் வாக்குரிமை.

இப்போதும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடுதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு வளர்ந்த வல்லரசைப் போல உலகின் முன்னால் காட்டிக் கொள்கிறது. நாட்டில் பெரும்பாலானோர் வறுமையில் ...

கொலம்பியா புரட்சிப்படையினர் கொலை?

மார்க்ஸ்சிஸ்ட் புரட்சிப்படையினர் கொலம்பியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கி கெரில்லா முறையில் போராடி வருகின்றனர்.இந்நிலையில் கொலம்பியாவில் புரட்சிப் படையின் கொரில்லா பிரிவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இருவேறு மோதல்களில் ...

Page 98 of 237 1 97 98 99 237