இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து ...







