Year: 2010

இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து ...

‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா

நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் 'துரோகி' என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை.

தமிழர் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்கள் : கோதாபய

விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை ...

கருணாநிதி தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் : பெ.மணியரசன்.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதை விமர்சனம் செய்து பேசிய சீமானை சிறையிலடைத்திருக்கும் நிலையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் ...

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக இன்று புதன்கிழமை ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய ...

தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.

உத்தபுரத்தில் தங்கள் மீதான சாதீய கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்கள் போராடிவருகின்றன. ஆனால் மாவட்ட அரசு நிர்வாகமும் போலீசும் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் உத்தபுரத்தில் ...

ஐநா சீர்திருத்தம் கோரியுள்ளது இந்தியா.

ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பல நாடுகளின் உதவிகளையும் கோரி வருகிறது இந்தியா. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள ...

கே.பி தலைமையில் உருவாகும் புலம்பெயர் மாபியா வலைப் பின்னல்?

சர்வதேச ஆயுதக் கடத்தல் குற்றவாளியான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் இனப்படுகொலைத் திட்டத்தை வகுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்த கோதாபய ராஜபக்ச ஆகியோரது இணைவில் புலம்பெயர் ...

Page 97 of 237 1 96 97 98 237