Year: 2010

ராஜீவ் சொற்படி கேட்டிருந்தால் பிரபாகரன் முடி சூடா மன்னனாக இருந்திருப்பார். ப.சிதம்பரம்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த காமரஜார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் ...

ஆபாகானில் இருந்து பன்னாட்டுப் படைகள் வெளியேறுமா?

ஆப்கானை ஆக்ரமித்து நிற்கிற பனனாட்டுப்படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏகாதிபத்திய நாடுகள் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவிக்கு வந்த ...

காவிரியில் தண்ணீர் இல்லை, விவசாயமும் இல்லை கருணா கடிதம் கூட எழுதவில்லை.

ஜூன் மாதம் காவிரிப்பாசனத்திற்காக திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடாத காரணத்தால் காவிரி கடமடை எங்கும் விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டங்களை ...

இன்று ஈழ, மலேஷியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படலாம்- நெடுமாறன்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று(18ந் தேதி) நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில், இது குறித்து அவர் ...

விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல்

அவர் இன்றைக்கு இருந்திருந்தால் அவரின் மக்கள் பற்று அரசியல்ரீதியாக வளர்ந்த போராளியாகவும் தலைவனாகவும் கூட மாற்றியிருக்கும்.

ஐ.நா. நிபுணர் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை வழக்கு

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. பிரகடனத்தின் 6 ஆம் ...

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : சித்தார்த்தன்

மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் ...

எதிரியின் அரசியல் : சபா நாவலன்

இதுவரை இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட பணம் ஒரு புறம் தமிழர்களை அழிக்கவும் மறுபுறம் ராஜபக்ச குடும்பத்தை வளப்படுத்தவும் தான் பயன்பட்டிருக்கிறது.

Page 93 of 237 1 92 93 94 237