சென்னையில் ரனில் : தமிழ் மக்கள் குறித்து.
83 ஆம் ஆண்டில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பேரினவாதக் கட்சியைசியின் தலைவரும் , இன்று போரில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவருபவருமான ரனில் விக்கிரமசிங்க சென்னையில் நிருபர்களிடம் ...
83 ஆம் ஆண்டில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பேரினவாதக் கட்சியைசியின் தலைவரும் , இன்று போரில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவருபவருமான ரனில் விக்கிரமசிங்க சென்னையில் நிருபர்களிடம் ...
மாவோயிஸ்டுகள் தலைமையில் அல்லது மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் அரசொன்று நேபாளத்தில் அமைந்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இந்தியா வம்சாவளியில் ...
கருணாநிதி தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதங்களை எழுதுவதும். பதிலுக்கு மன்மோகன் கருணாவுக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில்ல் சமீபகாலமாக ஒரே மாதிரி இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு ...
2010-11 ஆம் ஆண்டுக்கான தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கொள் கை விளக்கக்குறிப்பைப் படிப்பவர்க ளுக்கு முதலில் தோன்றுவது இப்படி அற்புதமாகச் செயல்படும் அரசை மெச்ச வேண்டும் என்பதாகத்தான் ...
1984-ல் நடந்த போபால் விஷ வாய்வுக் கசிவின் பொறுப்பாளியான அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தலையிட்டு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். இப்போது ...
தமிழ் அரசியல் கைதிகள் சாரிசாரியாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இனச்சுத்திகரிப்ப்பைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரசு கைதிகளின் சிறைக்கூடங்கள் குறித்த விபரங்களைக் கூட வெளியிட மறுக்கிறது. இலங்கை வதை ...
இன்று பின்னோக்கிப் பார்க்கையில் கைலவாசபதியின் நிலைப்பாடு சரியானது என்பது நிருபனமாகியுள்ளது..கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்கி அனுப்பி வைத்தவர்களுமான பொன்னையா ஆனந்தராஜா, சிவராச பிருந்தாவன் அச்சுதன் என்ற இருவரைக் கைது ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.