போபால் : ஆகஸ்டு 15ல் முற்றுகை! அனைவரும் வருக!
போபால் – காலம் கடந்த அநீதி!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் ...
போபால் – காலம் கடந்த அநீதி!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் ...
தமிழக உளவுத்துறையான கியூ பிராஞ்சினால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிரஞ்சீவி மாஸ்டர் என்பவரின் நேர்காணைலை ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ளது. அதன் மறு ...
இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் ...
சுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி ...
காஷ்மீர் பிரச்சனை ஒரு தேசிய இனப்பிரச்சனை. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே காஷ்மீர் சுயாட்சிப்பகுதியாக இருக்க ஜவஹர்லால் நேரு அடாவடியாக காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். இன்னமும் இந்திய அரசியல் ...
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நொயல் நடேசன் உட்பட பல இலங்கை அரச சார்புப் பிரமுகர்கள் இணைந்து இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ...
இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கை...இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி உள்ளிட்ட 3 தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று ...
தமிழகமெங்கிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரமோ, வேலை உத்திரவாதமோ, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ இன்றி உழைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.