Year: 2010

இலங்கை விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்.

இலங்கை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஸ்பாட் வீசா எனப்படும் 30 நாள் வீசா நடைமுறையை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வந்தது. இலங்கை இந்நிலையில் போர்க்குற்றம் ...

காஷ்மீர் 2009 மே மாதம் தொடங்கிய போராட்டம் தீவீரமடைகிறது.

2009 -ல் ஈழத்தில் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட பேரினவாதப் போர் முடிந்த அதே மே மாதத்தில் மீண்டும் துவங்கியது காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம். இந்தியாவின் சுதந்திர ...

இலங்கை சிறையில் வதைபடும் தமிழக மீனவர்கள்

இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக ...

ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- டி.கே.ரங்கராஜன் கொழும்பில் பேச்சு.

கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் ...

மீனவர்களைத் தாக்குவதை இலங்கை நிறுத்தி விட்டதாம்- சொல்கிறார் எஸ்,எம்.கிருஷ்ணா.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவது தொடர்கதையான ஒன்று இதுவரை சுமார் 300 மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழகம் குற்றம் சுமத்துகிற நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரை ...

நேற்று மாவோயிஸ்டுகளிடம் பேசத் தயார் – இன்று தோழர் மகாட்டோவைக் கொலை செய்து விட்டார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே படு மட்டமான அமெரிக்க அடிவருடி மன்மோகனைப் போல் யாருமில்லை. அடிப்படையில் அரசியல்வாதியல்லாத இந்த மனிதர் அதிகாரியாக இருந்து அமெரிக்காவால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவர். ...

சமூக நீதிக்கு எதிரான இயக்கம் திமுக- சி.பி.எம் தாக்கு.

சி.பி.எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட இருபதாயிரம் பேருடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் விழா நடந்தது அதில் ...

நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை – சீமான்.

இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் ...

Page 63 of 237 1 62 63 64 237