தமிழகத்தை மாவோயிஸ்ட் வன்முறைப் பகுதியாக மாற்ற முனைகிறார்கள்- கருணாநிதி குற்றச்சாட்டு.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் ...







