Year: 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் நேர்காணல்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட் டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. சென்னையின் அரங்குகளிலும் ...

பசில் ராஜபட்சே டில்லியில்… விரைவில் கிருஷ்ணா கொழும்பில்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்தியா எல்லாவகையிலும் பாதுகாத்து வருவதோடு இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாற்றி வருகிறது. இந்து தீவில் ...

தெற்கின் மாணவப் பிரதிநிதிகளுக்கு வடக்கில் தடுப்பு ஏன்? : ராமு

அந்த மேலிடம் யார்? பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவா, உயர் கல்வி அமைச்சா, ராணுவ நிர்வாகமா, ஜனாதிபதி செயலகமா அல்லது வடபுலத்து ஆதிக்க அரசியல்வா திகளா என்பது புரியாத ...

அனைத்துக் கட்சி, பத்திரிகையாளர் குழுவை அனுப்ப வேண்டும்,கோரிக்கையை நிராகரிக்கத்தது இந்தியா.

நேற்றும் ஈழத்தமிழர் நிலை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, இலங்கைத் தமிழர்களுக்காகவே ராஜிவ் உயிரை விட்டார். அப்படிப்பட்ட ராஜிவ் ...

தொழிலாளர் வாழ்நாள் வேகமாக குறைந்து வருகிறது. முதலாளிகளுக்கு அமோக ஆயுசு.

தொழிலாளர்களை விட முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் உள்ள புள்ளி விவர ஆய்வு நிறுவனம் நடத்திய ...

அரசியல் தீர்வுக்கு ராஜபட்ச உறுதி அளித்துள்ளார் – எஸ்.எம்.கிருஷ்ணா.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் ...

தமிழீழ விடுதலையை என் உயிருக்கும் மேலாக நேசிப்பவன் நான் – வைகோ நேர்காணல்.

விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக ...

வெள்ள பாதிப்பிலிருந்து மீள 1100 கோடி டாலர் தேவை – பாகிஸ்தான்.

வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் ...

Page 64 of 237 1 63 64 65 237