Year: 2010

ஈழ அகதிகள் மீதான தாக்குதல் :சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

    செங்கல்பட்டு, ஜன. 4: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளை உடனடியாக திறந்தவெளி முகாமிற்கு மாற்றக்கோரி செங்கல்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ...

லுமூம்பா திரைப்படமும் – கலந்துரையாடலும்!: தேடகம்-கனடா.

06-02-2010  அன்று தேடகத்தினால்    லுமூம்பா  திரைப்படமும்    கலந்துரையாடலும்  ஒழுங்குசெய்யபட்டுள்ளது     காலம் :  06 -02-2010  திரையிடல்  :  scarborough  civic  center  நேரம்  :   2:30 ...

ஜெகத் கஸ்பர் புலத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

சமீபகாலமாக கருணாநியின் ஆதரவு ஊடகமான நக்கீரன் இதழில் மறக்க முடியுமா என்னும் பெயரில் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரியான ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கு தற்போது ...

தலாய் லாமா ஒபாமா சந்திப்பில் மாற்றமில்லை:சீனாவின் எச்சரிக்கைக்கு அமெரிக்கா பதில்!

  சீனாவின் கடுமையான எச்சரிக்கைக்கு மத்தியிலும் தலாய் லாமாவுக்கும் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பில் எதுவித மாற்றமும் இல்லையென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.  தலாய் லாமாவுக்கும் ...

சிறுபான்மை என்று யாரும் இல்லை : சுதந்திர தின விழாவில் மகிந்த

"இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் ...

எதிர்க்கட்சிகள் நடத்திய மகிந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : அணிதிரளும் மக்கள்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 ...

செங்கல்பட்டு முகாமில் அகதிகள் மீது தமிழக போலீஸ் மிலேச்சத் தாக்குதல்- 13 ஈழ அதிகள் படுகாயம், சித்திரவதை : தமிழ் முரசு பொய்ச் செய்தி

இன்று அதிகாலை அந்தச் செய்தி தமிழக அரசியல் மட்டத்திலும், ஊடகவிலாளர்களிடையேயும் பரவியிருந்தது. செங்கப்பட்டு சிறப்பு முகாமிற்குள் நள்ளிரவும் நுழைந்த தமிழக போலீசார் காட்டுமிராண்டித்தனமாக அங்குள்ள கைதிகளைத் தாக்க ...

Page 209 of 237 1 208 209 210 237