பதவிக்காக மக்களைத் துன்புறுத்த வேண்டாம் : பௌத்தபீடம்
அதிகாரத்திற்காக. பொதுமக்களை துன்புறுத்துவதை விடுத்து, அரசாங்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மல்வத்த மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடுமையான முறையில் தெரிவித்துள்ளார். மகாநாயக்கர்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகளை ...







