Year: 2010

முத்துக்குமாருக்குச் சிலைவைக்கலாம் : நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாருக்கு சிலை வைப்பதனை எவராலும் தடுக்க முடியாதென இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனியார் ...

நாளை இலங்கை செல்கிறார் கிருஷ்ணா

அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு நாளை செல்கிறார். இரு நாட்டு அயலுறவு அமைச்சர்கள் தலைமையில் ...

மாவீரர் தினம் – அழிவின் வரம்பிற்குள்! : சபா நாவலன்

ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.

9 நக்சலைட்டுக்கள் தாக்குதலில் பலி?

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக ...

இலங்கை – ‘நிவாரணமின்றி” துயருறும் மக்கள்.

இலங்கையில் 'புதிய அமைச்சரவை", '2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்" ஆகிய இரு விடயங்கள் முக்கியமாய் அமைந்திருக்கின்றன. புதிய அமைச்சரைவயில் 10 சிரேஷ்ட அமைச்சர்களும், 50 ...

சீனாவும், இந்தியாவும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடர்பான முடிவுகளை நிர்ணயிக்கும்?

பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர்அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு ...

இலங்கையின் நவ தாராளவாத வரவுசெலவுத் திட்டம்

இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2011ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிட்டப்போவதில்லை என்று  சுட்டிக் காட்டுகின்றனர். சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான தாபரிப்புத் தொகை ...

Page 20 of 237 1 19 20 21 237