ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வன்முறைகளுக்கு எதிரான ...







