Year: 2010

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? : கண்டனக் கூட்டம்!

ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் ...

பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார், அன்டன் பாலசிங்கம் எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்குத் தகவல் வருகிறது.

கற்பு பற்றிய சர்ச்சையில் இருந்து குஷ்புவை விடுவித்தது உச்சநீதிமன்றம்.

இந்தியா டுடே இதழ் திருமணத்திற்கு முந்தைய பாலியல் நட்பு தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது அதில் குஷ்பு தமிழ் பெண்களை இழிவு ...

இலங்கையும் இந்தியாவும் பயங்கரவாத ஒழிப்பில் கூட்டு : இந்திய வெளிவிவகார அமைச்சர்

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பூட்டானில் நேற்று ...

கட்டுடைத்து விடுதலை செய்திருப்பது சொற்களை மட்டுமல்ல – பகிர்வு 6 : கவிதா (நோர்வே)

'உங்கள் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்காக நானும் போராடுவேன்'

கொழும்பு தாதாவின் கையில் ஊடகத்துறை அமைச்சு

பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், ...

Page 159 of 237 1 158 159 160 237