Year: 2010

போலி மருந்து… அலட்சிய மருத்துவம் பார்வை பறி போன சிறுமியின் பரிதாப வாழ்க்கை.

சென்னை, திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ...

பிரபாகரனின் தாயார் விவகாரம் : கருணாநிதி கடிதம் கோருகிறார்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ...

இந்திய அளவிலான பந்த் தமிழகத்தில் இயல்பு நிலை ஓரளவு பாதிப்பு.

ஏழை நடுத்தர மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு எதிராக அகில இந்திய அளவிலான பந்துக்கு இடது சாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. ...

இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் திம்புவில் சந்தித்து நாளை பேச்சு

வன்னி மீதான் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரச அதிபர இந்தியப் பிரதமர் நேரடியாக சந்திக்கவில்லை. தன் நாட்டிற்கு வருமாறு வெளிப்படையாக அழைப்பு எதனையும் அனுப்பவும் ...

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் : மாரிசெல்வராஜ்

உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும்..

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது திமுக ரௌடிகள் தாக்குதல் பலர் படுகாயம்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட மாமேதை டாக்டர் அம்பேதகரின் உருவச் சிலையைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதி வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈழப் ...

பிரிவினையைக் கைவிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : மகிந்த அரசு வரவேற்பு

ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர ...

Page 160 of 237 1 159 160 161 237