கருணாநிதிக்குப் பிரபாகரனின் தாயாரின் கடிதம்
தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பம் இன்றைய தெற்காசிய வர்த்தகக் குடும்பங்களுள் மிகப்பிரதானமானது. திராவிட உணர்வு, தமிழ் உணர்வு போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றிய ...
தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பம் இன்றைய தெற்காசிய வர்த்தகக் குடும்பங்களுள் மிகப்பிரதானமானது. திராவிட உணர்வு, தமிழ் உணர்வு போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றிய ...
அரச ஆதரவுத் துணைக் குழுவான ஈ.பி.டி.பி யின் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் ...
வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடி வந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்பொழுது தோன்றுகிறது
முறையாக மருத்துவ விசா பெற்று மலேஷியாவில் இருந்து சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் வந்த விமானத்திலேயே தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். இத்தொடர்பு ...
பார்வதியம்மாளை திருப்பி அனுப்பப்பட்ட விவாகரம் தொடர்பாக முத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்துள்ள மத்திய இந்திய அரசின் ...
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியான பின்னர் திம்புவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார். இலங்கையில் இந்தியப் பொருளாதாரம் குறித்தும், அபிவிருத்தி மற்றும் ...
வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு ...
அதுதான் கருணாநிதி. அதை ஒரு மாநாடு மாதிரி நடத்தி பல பேர் வேடிக்கை பார்க்க தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வார். ஆக இந்த எண்பது வயது ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.