தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படுவது குறித்த முடிவை எதிர்த்துள்ளார். வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசுடன் கருணாநிதி இணைந்து செயற்பட்டமை அறியப்பட்டதே ...
இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை மீறல் என்னவென்றே சரிவரப் புரிவதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இலங்கை தனியானதோர் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதாக முன்னை நாள் பிரதம நீதியரசர் ...
ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம்
இலங்கை சர்வாதிகாரியும் பேரினவாதியுமான மகிந்த ராஜபக்ச இலங்கையில் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடலாம் என உத்தரவிட்டுள்ளார். இதுவையில் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் ...
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார். ...
ஏகாதிபத்திய பூகோளமயமாதல் போராட்டங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதில் இலங்கைத் தமிழர்களுக்குப் பட்டறிவுண்டு. அதேபோன்று சிங்கள மக்களை குறிப்பாக விவசாயிகளை..
தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.