பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் : லெனின் மதிவானம்
பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள்
பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள்
நான் தமிழன் என்பதால் பலபாதிப்புக்களையும் அநீதிகளையும் சந்தித்துள்ளேன் என ஆணைக்குழு முன் சாட்சியமளித்த டாக்டர் முரளி வல்லிபுரநாதன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கினார். வடமாராட்சியில் சொந்த ...
எதிர்வரும் காலத்தில் எமது படையினர் உலகின் மிகச் சிறந்த சமாதானப் படையினராக மாற்றப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் தற்போதைய சமாதானச் சூழலில் படையினர் இப்போது ...
லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கெதிரான கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம் என்று ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகளின் தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது. ...
காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாகவுள்ளது. காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே அந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் பின்னரும் ...
காணமல் போவோருக்கு எதிரான சர்வதேச மாநாடு ( 6th International Conference Against Disappearances (ICAD)) 9ம் திகதி முதல் 12 திகதிவரை நடை பெறுகிறது. இலங்கையில் ...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதை இலங்கையின் நிகழ்வுகள் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் ...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தினவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடனான பிணை வழங்கியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.