Year: 2010

சென்னை இலங்கை துணைத் தூதகரத்தை மூடக் கோரி திருமா ஆர்ப்பாட்டம்.

இனக்கொலை குறித்து ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவோடு கொழும்பில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இனக்கொலை விசாரணையை துரிதப்படுத்தக் கோரும் ...

சீக்கியர்களின் மயிரும் தமிழர்களின் உயிரும்- சீமான் சீற்றம்.

நாகை மாவட்ட மீனவர் சிங்களக் கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ...

கேரளத்தில் விடுதலைப் புலி கைது?

போருக்குப் பின்னர் உயிர் தப்பி பல நூறு போராளிகளும், ஈழ மக்களும் தென்னிந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். எங்காவது ஒரு இடத்தில் போய் நிம்மதியாக அடைக்கலம் தேடுவதைத் தவிற அரசியல் ...

மாவோயிஸ்ட் பந்த் ஒரே நாளில் பல இடங்களில் தாக்குதல் இருவர் சாவு.

மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும் முக்கியத் தலைவரருமான ஆசாத் ராஜ்குமாரையும் இன்னொரு ஊடகவியளாரையும் ஆந்திர போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அரசியல் பணி செய்த இருவரையும் ...

இந்திய மனம்….. எவளவு உயர்வானது? : பொன்னிலா

விழுகிற பிணங்களை எடுத்து ஊர்வலம் செல்கிறவர்களை மீண்டும் மீண்டும் சுட்டுக் கொல்கிறது. மேலதிக படைகளை அனுப்புங்கள் என்று கூச்சலிடுகிறது இந்திய மனம்.

வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம் : ஐ.நா செயலகம் மூடப்பட்டது

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி நீல் ...

இலங்கை கடற்படைத் தாக்கி தமிழக மீனவர் கொலை.

எதுவும் நடக்கப் போவதில்லை. அநேகமாக இவர் நானூறாவது மீனவராக இருக்கலாம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட எண்பதுகளில் தொடங்கிய படுகொலை 2009-ல் மே மாதம் போர் ...

பார்வதியம்மாள் விரும்பினால் சிகிச்சை அளிக்க வேண்டும்- நீதிமன்றம்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதகால விசாவில் சென்னை வந்த பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனையில் பேரில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய ...

Page 103 of 237 1 102 103 104 237