Year: 2010

இலங்கைக்காக சீனாவின் ஆதரவை இந்தியாவும் கோரியுள்ளது. தா, பாண்டியன்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த ஐநா மூவர் குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் இனகொலை குற்றங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவின் ...

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்- 49 பேர் பலி.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாய மடைந்தனர். அரசு அலுவலகங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ...

இலங்கையில் மக்களின் பிணங்களின் மேல் அதிகாரங்களின் நாடகம்

நிலைமைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை நோக்கி பன்கீமூன் அழைப்புவிடுத்துள்ளார். வியாளனன்று நீல் பூனே இலங்கையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இது. 38 ...

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். – பெ. மணியரசன்.

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகக் கட்சிகளிடையே அறிக்கைப் போரை மீண்டும் துவக்கி விட்டுள்ளது. தமிழ் தேச பொது வுடமைக் கட்சியின் செயலாளர் பெ. ...

சென்னை இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்- 14-ல் ஆர்ப்பாட்டம்- வைகோ.

கொடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தார் வைகோ பின்னர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூட ...

இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! – நெடுமாறன் ஆர்ப்பாட்டம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் , பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை ...

வைகோவை அச்சுறுத்தும் கருணாநிதி?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணிக்கான அச்சாரங்களை திமுக, அதிமுக துவங்கி விட்டது. இந்நிலையில் எப்படியாவது வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்கே இழுக்க வேண்டும் என்று ...

Page 102 of 237 1 101 102 103 237