Year: 2010

பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஈழத் தமிழர்களுக்காக போராடுவோம்- டி.ராஜா உறுதி.

இந்தியாவுடைய அழைப்பின் பேரில் டில்லி வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ், பிரேமசந்திரன், ...

அகதிகளை விடுவிக்கக் கோரி மலேஷியாவில் பிரமாண்டப் பேரணி.

போருக்குப் பின்னர் ஆபத்தான உயிர் அச்சுறுத்தலில் இருந்து தப்பி மலேஷியாவில் கரைஒதுங்கினர் 75 ஈழத் தமிழ் அகதிகள். அவர்களை ஏற்றுக் கொள்வதில் மலேஷியா தயக்கம் காட்டியதோடு இலங்கை ...

கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் இருளர்களுக்கு இடமில்லை- பேராசிர்யர் கல்யாணி.

தமிழக அரசின் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இருளர்கள் பயன் அடைய முடியவில்லை என அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று மாவட்ட இருளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேராசிரியர் கல்யாணி ...

ஐக்கியநாடுகள் காரியாலயம் சுற்றிவளைப்பு – இலங்கை அரசின் நாடகம் : தொலைபேசி உரையாடல் இணைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் விமல் வீரவன்ச தலைமையில் நடந்த சுற்றிவளைப்பும் ஆர்ப்பாட்டமும் இலங்கை அரச ஆதரவுடனேயே நடைபெற்றுள்ளது என்பதை லங்கா ருத் என்ற செய்த்திப் பத்திரிகை ...

ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது:பர்ஹான் ஹக்

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது என்று ஐ.நா.பேச்சாளர் பர்ஹான் ஹக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பி.பி.சிக்கு அளித்த ...

பார்வதியம்மாள் கவலைக்கிடம்?

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாத கால சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்ற பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனைப்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரின் திருப்பி அனுப்பினார்கள் ...

கொழும்பு ஐநா அலுவகம் மூடப்பட்டது.

சென்ற வருடம் இறுதிப் போரின் போது எழுபதாயிரம் மக்கள் வரை பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்து வந்து கொல்லபப்ட்டார்கள். தமிழ் பேசும் மக்கள் என்பதாலும் ...

காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கு எதிரான கலவரங்கள்.

2009 மே மாதத்தில் காஷ்மீரின் ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் ...

Page 104 of 237 1 103 104 105 237