Month: August 2010

நாளாந்தம் அதிகரிக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம்

வன்னிப் போர் வெற்றியின் பின்னர் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதம் மேலும் நிறுவன மயப்ப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டு வியாபாரிகளுக்கு பெளத்ததை அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலதினங்களுக்கு ...

போராட்ட முன்னறிவிப்பு : சண்ரைஸ் கலந்துரையாடல்

லண்டனில் புதியதிசைகள் அமைப்பு நாளை சனியன்று நிகத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் ஆகியவற்றின் முன்னறிவிப்பாக இன்று, வெள்ளி இரவு 10:30 மணியிலிருந்து சண்ரைஸ் வானொலியில் உரையாடல் ...

இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா

செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தேசிய இனங்கட்கும் எதிரான மிரட்டல் : சி.கா.செந்திவேல்

ஊடகங்களுக்கான அறிக்கை 16 ஓகஸ்ட் 2010 ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு காலியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ...

காஷ்மீர் மக்களின் சுயாட்சிப் போராட்டம் வெற்றி பெற பாகிஸ்தான் ஆதரவு.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறுகையில், காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயப் போராட்டம் வெற்றி பெற தார்மீக அடிப்படையிலும், தூதரக அளவிலும் ...

ராஜீவ் சொற்பட்டி கேட்டிருந்தால் பிரபா முதல்வராகியிருப்பார்- கார்த்தி சிதம்பரம் உளறல்.

நேற்று சென்னை மந்தை வெளியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல கோஷ்டிகளில் ஒன்றாக ப.சிதம்பரம் கோஷ்டி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. சுமார் 150 பேர் காசும் ...

பெரியாரை நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தமாம்- கி.வீரமணி விளக்கம்.

பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு பெரியாரராமசாமி நாயக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்ச ...

Page 8 of 23 1 7 8 9 23