Month: August 2010

சட்டக்கல்லூரி மாணவர் அசோக்குமார் மீது தாக்குதல் – நாம் தமிழர் கண்டனம்.

இது தொடர்பாக நாம் தமிழர் செய்தித் தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவரும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு ...

தோழர் ஆசாத் கொலை என் கருத்தில் மாற்றமில்லை-மம்தா பானர்ஜி.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஜனநாயக அமைப்பில் சுமுகமான, அமைதியான தீர்வுக்கே நாம் தயாராக இருக்கிறோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின உரைகளை கேட்டேன். அவர்களும் இதையே ...

நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

உழைத்து வாழ்ந்த வன்னி மக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும் : யதீந்திரா

எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமான சிந்தனை முறைமை ஒன்றையே வழங்கியிருக்கின்றார்.

மேலும் ஒரு வருடம் மக்கள் முகாம்களில் முடக்கப்படுவார்கள் இந்தியா சம்மதம்.

போருக்குப் பின்னர் சரணடைந்த மக்களை வட பகுதியில் குடியேற்றாமல் தொடர்ந்து முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இலங்கை அரசு. வடபகுதியில் பெருமளவு இராணுவத்தினரைக் குடியமர்த்தி வரும் இலங்கை மக்களின் ...

அரசுதான் அமைதியை விரும்பவில்லை- கிஷன்ஜி

சுவாமி அக்னிவேஷ், மேதாபட்கர் போன்ற தன்னார்வக்குழுக்களின் மத்தியஸ்தம் மாவோயிஸ்டுகளுக்கு பல் வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசாத் கொல்லப்பட்ட பின்னர் இது கட்சிக்கும் ...

காஷ்மீர் 50 பேர் இதுவரை இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொலை.

கடந்த சில மாத காலமாக காஷ்மீர் மக்களின் போராட்டத்தை ஒடுக்க சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகளை இந்தியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து ...

தமிழ் மக்கள் மீது நம்பிக்கை இல்லை – கே.பி மீது உண்டு : கோத்தாபய

தனது  சொந்த நாட்டு  மக்கள் மீதே வெறுப்புக் கொண்ட பாசிச அரசு! வடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

Page 9 of 23 1 8 9 10 23