ஈழத் தமிழர்களுக்கு கடும் அச்சுறுத்தலை விடுத்ததுள்ளது இந்திய அரசு : மதி
இனக்கொலைக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகளை நிரந்தரமாக சிறையிலடைக்கவும். எழுத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க்கும் வகையிலுமே இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இனக்கொலைக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகளை நிரந்தரமாக சிறையிலடைக்கவும். எழுத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க்கும் வகையிலுமே இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க மறுக்கும் இலங்கை அரசு மறுபடி பாதுகாப்புச் செலவினங்களுக்காக அதிக அளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் வருடம் பாதுகாப்புச் செலவுகளுக்காக ...
வட கிழக்கின் அபிவிருத்தியினூடாக தமிழ் மக்கள் முன்னேற்றமடையலாம் என்ற அரசின் வாதம் பொய்த்துப் போவதனை மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்..
வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உண்மை நிலையை, பிரச்சனைகளை உலக நாடுகள் தெரிந்துகொள்வதை தடுக்கும் நோக்கிலேயே தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மனிக் பாம் முகாம்களுக்குச் ...
திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார். இப்பணம் எமது மக்களின் பணம். பேக்கரிகளிலும் உணவு விடுதிகளிலும் திறந்த சந்தைகளில் மூட்டை தூக்கியும் ...
புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் ‘ரகசியங்கள்‘ தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக ...
இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது சிலிகுரி கூர்கக இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்தியா ஒடுக்கபப்டுகிற மக்களை வஞ்சிப்பது போலவே கூர்க்கா இன மக்களையும் நீண்டகாலமாக ஒதுக்கி வைத்துள்ளது. ...
இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.30 மணியளவில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சுமார் 160 பயணிகளுடன் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.