மாவோயிஸ்டுகளை உடனடியாக அழிக்க முடியாது : மத்திய அரசு
மாவோயிஸ்டுகளை வேரோடு அழிப்பது ஒரு நீண்ட பணி.அதற்கு நீண்ட காலம் ஆகும். பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அவர்களை (மாவோயிஸ்டுகள்) ஆழ ஊடுருவ விட்டுவிட்டீர்கள். பெரிய எண்ணிக்கையில் ...
மாவோயிஸ்டுகளை வேரோடு அழிப்பது ஒரு நீண்ட பணி.அதற்கு நீண்ட காலம் ஆகும். பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அவர்களை (மாவோயிஸ்டுகள்) ஆழ ஊடுருவ விட்டுவிட்டீர்கள். பெரிய எண்ணிக்கையில் ...
ஒரு அரசு தான் அதிகாரம் செலுத்துகின்ற மக்களின் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாகின்றது என்பதைக் கண்காணிக்கும் நோக்கிலேயே மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்ன்னிப்புச் சபை போன்றன ...
iifa-நடத்தும் இவ்வருட விருது விழா வருகிற ஜூன் -3 முதல் ஐந்தாம் தேதிவரை இனக்கொலை நாடான் இலங்கைத் தலை நகர் கொழும்பில் நடைபெற இருக்கிறது. தமிழக இயக்கங்கள் ...
வன்னி மக்கள் மீதான யுத்தத்தின் போது இலங்கைபடையினருக்கு பயிர்ச்சியும் ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவியது இந்திய அரசு . தோற்றுப் போன போர்த்தந்திரங்கள், மேற்குலகையும் இந்தியாவையும் நம்பியிருந்த ...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு மே 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. ...
செல்போன் நிறுவனங்களுக்கான அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளதாக மத்திய கண்காணிப்புத் துரை அனுப்பிய நோட்டீஸை பிரதமர் மன்மோகன் பொருட்படுத்தவில்லை . ...
கட்டு வேட்டை என்கிற பெயரில் மாவோயிஸ்டுகள் மீது இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் தொடர் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு ...
தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.