Month: May 2010

இந்திய பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்-அ.முத்துக்கிருஷ்ணன்

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் ...

ராஜபக்சவைக் காப்பற்ற இந்தியா தயாராக இருக்கிறது : ஜூனியர் விகடன்

இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது. எனவே, அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்ற குரல்கள் வலுவடைந்து வருகின்றன. கடந்த 17-ம் தேதி, பிரஸல்ஸ் நகரை ...

முல்லைத் தீவுக்கு தமிழ் மக்கள் செல்ல அனுமதியில்லை.

தங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களை மட்டுமே முல்லைத் தீவுக்குள் அனுமதித்து வருகிறது இராணுவம். ஆனால் அங்கிருந்து வெளியேறிய எந்த ஒரு பொது மக்களையும் முல்லைத்தீவிற்குள் குடியேற அனுமதி மறுத்து ...

இனப்படுகொலை : தொடர்ந்து புறக்கணிக்கும் பன் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சீன துருவ வல்லரசுகள் அதிக அதிகாரத்தைக் கோரும் இன்றைய நிலையில் இந்த நாடுகளைத் திருப்திப்படுத்த நிறுவனம் பல வழிகளில் முயன்று வருகிறது. ...

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)

இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் ...

கே.பி அரச உளவாளி? : உறுதிப்படுத்தும் ரோகான் குணவர்தன

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழ் சமூகத்திற்கும் ஏனைய சமூகங்களிற்கும் இடையேயான பாலமாக குமரன் பத்மநாதன் என்ற கே.பி தொழிற்படுவதாக சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் "பயங்கவாத" ஆய்வு அமைப்பின் ...

திஸ்சநாயகத்திற்கு நிபந்தனையின்றிப் பொது மன்னிப்பு இல்லை

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ...

இனக்கொலை உள்நாட்டு விவாகரம் யாரும் தலையிடக் கூடாது- பெரீஸ்

​அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் ஐநா எமது நாட்டின் உள் விவாகரங்களில் தலையிடக் கூடாது என்று கோரியிருக்கிறார். ​ புலிகளுடனான போரின் ...

Page 5 of 21 1 4 5 6 21