Month: March 2010

சி.பி.எம் அலுவலகம் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்குதல்.

தோழர் வரதராஜன் தற்கொலை தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து இன்று காலை மக்கள் தொலைக்காட்சி முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்ஸ்சிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சியின் ...

மக்கள் தொலைக்காட்சி மார்க்ஸ்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல்.

மக்கள் தொலைக்காட்சி நேற்று மார்க்ஸ்சிஸ்ட் தோழர் வரதராஜன் தற்கொலையை கொலை என்றும் இக்கொலை உட்கட்சி பூசலால் நடந்த ஒன்று என்றும் செய்தி வெளியிட்டது. வரதாராஜன் தற்கொலை தொடர்பாக ...

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக

பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியை ஆதரிப்போம் : புதிய திசைகள் அறிக்கை

தேர்தல் என்பது ஜனநாயகத்தை வெற்றிகொள்வதற்கான இறுதியான கருவியல்ல ஆனால் அதற்கான பலமுனைப் போராட்டங்களில் தேர்தலைக் கையாளுதல் என்பது ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

இலங்கையின் பாதுகாப்புத் துறை சர்வாதிகார வலைக்குள் சிக்குண்டுள்ளதாக ஐ.நா. சபையில் சாட்சியங்களுடன் முறைப்பாடு!

  இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் சர்வாதிகார வலைக்குள் சிக்கியிருப்பது குறித்து சாட்சியங்களுடன் ஒப்புவிப்புவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 12வது கூட்டத்தொடரில் முறைப்பாடொன்றை ...

கண்ணீர் அஞ்சலி: சபாரட்ணம் சுரேந்திரன் (தோழர்)

                                       சபாரட்ணம் சுரேந்திரன் (தோழர்)   2003ம் ஆண்டிலிருந்து இறுதிவரை வான்மதி பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயற்பட்ட தோழர் சுரேந்திரன் அவர்கள் ...

“இந்தியா என்னை விரும்பவில்லை.வேதனை நிறைந்த மனதோடு இதை நான் கூறுகிறேன்”:எம்.எப். ஹுசேன்

வலதுசாரி அமைப்புகள் என்னைக் குறி வைத்து தாக்கியபோது இந்திய அரசியல் தலைவர்கள் , அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மவுனம் காத்தார்கள் என்று மனமொடிந்த வேதனையோடு பிரபல ஓவியர் எம்.எப். ...

தமிழ் சினிமாவில் புலிகளின் பணம் ஆண்டுக்கு ரூ.350 கோடி புழக்கத்தில்!:காங்கிரஸ் பிரமுகர்.

  தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபா வரை பழக்கத்தில் விடப்படுகிறது. அதேச மயம் சட்டம்  ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் கூட்டங்களில் பேசி ...

Page 19 of 21 1 18 19 20 21