சரத் பொன்சேகா கைது : உன்னிப்பாக அவதானிக்கும் அமரிக்கா
நாங்கள் இலங்கை நிலவரம் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று அமரிக்க அரச அலுவலகப் பேச்சாளர் பிலிப் கிரவ்ளி ஏ.எப்.பி செய்திகளுக்குத் தெரிவித்தார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள ...
நாங்கள் இலங்கை நிலவரம் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று அமரிக்க அரச அலுவலகப் பேச்சாளர் பிலிப் கிரவ்ளி ஏ.எப்.பி செய்திகளுக்குத் தெரிவித்தார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள ...
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ...
ஜனாதிபதி வேட்பாளரும் இலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா இலங்கை பொலீசார் இராணுவ கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா ...
அரசாங்கம் ஊடகங்களை அடக்கி, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று ஊடக மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ...
வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்அடிப்படையில், நாட்டில் மதச்சார்பற்ற கல்வி நடைமுறைக்கு வரும் என்று சட்டஅமைச்சர் சபீக் அகமது கூறினார். மதத்துடன் அரசியலைக் கலக்கக் கூடாது என்று வங்கதேச ...
சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவு படுத்தி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்க தமிழகத்தில் அது கடும் கொந்தளிப்புகளை உருவாக்கியது. . நடிகர் ...
கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் கோவையில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க்ப் போவதாக ...
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தல், ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.