Month: January 2010

இலங்கை அகதிகள் : த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை

இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை விதித்து‌ள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வேடர் காலனியில் இலங்கை ...

தடை செய்யப்பட்ட இந்தியக் கம்பனிகளுக்கு மீண்டும் அனுமதி

தரம் குறைந்த மருந்துப் பொருட்களை விநியோகம் செய்த காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்த இந்தியாவின் ஆறு மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்களும், மீண்டும் இலங்கைக்கான ஏற்றுமதிகளை ஆரம்பித்துள்ளதாக டெல்லித் ...

போராட்டகுணமிக்க மலையக தேசியவாதியாக சந்திரசேகரன் : பி.ஏ.காதர்

சிங்கள அரசுகளின் இனவாத தந்திரோபாயத்தின் ஒரு விளைவாக மலையக நகரங்கள் அனைத்தும் சிங்களவர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதைச்சுற்றிவர சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

புதிய ஜனநாயகக் கட்சி – யாழ்ப்பணம் பகிரங்க அரசியல் கருத்தரங்கு:புகைப்படங்கள்!

அண்மையில் புதிய –ஜனநாயகக் கட்சி யாழ்ப்பணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் "ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்" என்னும் தொனிப்பெருளில் நடாத்திய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் கட்சியின் ...

மட்டு.மேயர் சிவகீதா மீது சட்ட நடவடிக்கை ஆளும் கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ...

வேலுப்பிள்ளையின் மரணச் சடங்கில் திருமாவளவன்

பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன.  அவரது ...

திருவனந்தபுரத்தில் உழைக்கும் பெண்கள் மாநாடு!

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் 9-வது அகில இந்திய இரண்டு நாள் மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 8-ம் தேதி துவங்கியது. சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் ...

Page 19 of 26 1 18 19 20 26