திஸநாயகத்துக்கு பிணை அனுமதி!
கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம், அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு விவகாரம் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுப் பிணையில் ...
கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம், அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு விவகாரம் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுப் பிணையில் ...
பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ...
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு சிறுபான்மை ...
பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு வாக்கில் திருமண வயதாகும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் போகலாம் என்று சீன சமூகவியல் கழகம் கூறுகிறது. கர்ப்பத்தில் இருக்கும் ...
பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் பைதுல்லாஹ் மெசூத்தின் மரணத்திற்கு பழிவாங்கும் முகமாக அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்துமாறு ஆப்கானில் சி.ஐ.ஏ. அதிகாரிகளை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்திய ...
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் ...
யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சரீர பிணையில் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.