Month: January 2010

சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம்:பொலிஸார் கண்ணீர்ப்புகை,தடியடி!

இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள பொலிஸார் தடியடிப் பிரயோகமும், ...

ஓருபால் உறவுக்காரர்கள் திருமணத்துக்கு போர்த்துகீஸிய நாடாளுமன்றம் ஒப்புதல்!

போர்த்துகீஸிய நாடாளுமன்றம், அந்நாட்டில் வாழும் ஆண் மற்றும் பெண் ஒருபால் உறவுக்காரர்களுக்கு இடையிலான திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் தீவிர ரோமன் கத்தோலிக்க ...

லசந்த விக்ரமசிங்க படுகொலையில் சர்ச்சைகள் எழுந்துள்ளன!

இலங்கையின் முன்னணி ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தாரா அல்லது தலையில் ...

ராஜபக்ச குடும்பம் தப்பியோடுவதற்கான முன்நடவடிக்கை?

இலங்கை மத்திய வங்கி அன்னியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படும் அன்னிய மூலதனத்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்ட்டாது என இலங்கை ...

நாடு முழுவதும் நிலத்திற்கான போராட்டம் தீவிர மடையட்டும்!:எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை

நாடு முழுவதும் நிலத்திற்கான போராட்டம் தீவிரமடையட்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை அழைப்புவிடுத்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 32ஆவது தேசிய மாநாடு, ...

நிதி தொடர்பான முரண்பாடே காரணம்: மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் (பத்மினி) சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ...

புலி சந்தேக நபர்கள் விடுதலை : வைத்தியப் பரிசோதனை தேவையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை விடுதலை செய்வது தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வவுனியா ...

Page 20 of 26 1 19 20 21 26