மகிந்த உதவியால் வெற்றிபெறவில்லை : காங்கிரஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்தி, இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியை ஈட்டிக்கொடுத்ததாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் ...
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்தி, இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியை ஈட்டிக்கொடுத்ததாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் ...
மனிதாபிமான உதவி என்ற அடிப்படையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடான ஹெய்டியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.அத்துடன்,ஹெய்டிக்கு எரிபொருளை வழங்குவதற்கு ...
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பிரபல வர்த்தகருமான தக்ஷின் ஷினாவத்ராவின் இலங்கை வருகை குறித்து மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்தோடு, விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் ...
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மற்றுமொரு ஆதரவாளர் குருணாகல் வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து பொல்லுகளால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தம்மிக்க ...
சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள்...
ஒஸ்கார் பட்டியலில் இடம் பெறாமைக்கு காரணம் படத்தின் தலைப்பு. மேற்கத்தியம் தமது வாழ்வு முறை என எதிர்பார்க்கும் அமைதியும், நேர் கோட்டு வாழ்வு முறைக்கும் எதிரான திரைப்படங்கள் ...
அல்ஹைடாவுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுத் துருப்புகள் நாட்டுக்குள் நுழைந்தால் புனிதப் போரைப் பிரகடனப்படுத்தப் போவதாக யேமனின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர்கள் குழுவொன்று எச்சரித்துள்ளது.இது யேமனின் இராணுவ நடவடிக்கைகளை ...
ஹெய்டியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக நிலத்தை வழங்குவதாக செனகல் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். த்துடன் ஹெய்டியில் உள்ளவர்கள் செனகலுக்கு வரவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.