Year: 2009

சீனா,இந்தியா, ரஷ்யா : பயங்கரவாதம் குறித்த புதிய தீர்மானங்கள்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், இந்த பிராந்தியத்தில் ஒரு ஸ்திரத்தன்மை உருவாக்கவும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து ...

‘யுத் அபியாஸ்’ “இந்தியாவின் போருக்குத் தயாராகுங்கள்” பயிற்சி!

இந்திய இராணுவத்தினரும் அமெரிக்க இராணுவத்தினரும் 18 இராணுவ பயிர்ச்சியை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய -அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு ...

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம் : சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

வன்னியில் அரசு சிங்களக் குடியேற்றங்களுக்குத் திட்டமிடுகிறது; பத்மநாபா கொலைக் குற்றச்சாட்டு ஒரு சேறடிப்பு; புலிகள் மக்களைத் தங்கள் பாதுகாப்பிற்காக இழுத்துச் சென்றனர்; இராணுவக் கண்ணோட்டமே புலிகளின் தோல்விக்குக் ...

தமிழ் மக்களை அடுப்பில் இருந்து நெருப்பிற்குள் தள்ளியவர்கள் யார்?:வண்ணை கரன்

இப்போது கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு வடக்கிலே வாக்குக் கேட்க ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியவாதக் கனவான்களிடம் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்,ஐயாமாரே உங்கள் மனைவிமார், பிள்ளைகள், ...

தலித் மக்கள் நிதி எங்கே : சென்னையில் பேரணி

தலித் மக்கள் மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் உயிரிழப்பு!

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச ...

போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் : மலேசிய முன்னாள பிரதமர்

இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பயங்கரவதாதத்திற்கு எதிரான ...

முகாம்களில் இருத்தலே தன்னார்வக்குழுக்களின் இருத்தல் – தம்பி

புலிகள் மக்களுக்கு எதிராக நடத்தியதாகவும், இராணுவம் மக்களைக் காப்பாற்றியது போலவும் இருக்கிறது என்பதோடு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மௌனமே இவர்களிடம் நிலவுகிறது.

Page 50 of 230 1 49 50 51 230