Year: 2009

தமிழ் மக்களுக்குரிய காணி எல்லைகள் மாற்றப்படுவதை நிறுத்தவும் : துரைரத்தினம்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் ...

பிரெடெரிக்கா ஜென்ஸ்,முனாஸ் முஸ்தபா : மரண அச்சுறுத்தல்

லசந்த விக்கிரமதுங்க  கொல்லப்பட்ட பின்னர் பல தடவை  எச்சரிக்ப்பட்ட  அவரது  பத்திரிகையான சண்டேலீடருக்கு  மறுபடியும்  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, 'சண்டேலீடரி'ன் ...

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை 463 பேர் பலி.

                குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...

இலங்கையை வலம் வரும் சீன ரஷ்ய இந்தியக் கூட்டணி

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒப்பந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கிடையாது என்று சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ...

Capitalism A Love Story:ரதன்

முதலாளித்துவத்துக்கான மாற்று என்பதற்கு இவரால் சரியான பதிலை கூற முடியவில்லை. ஒரு விவரணத் திரைப்பட படைப்பாளியின் நோக்கம் சமூக நலனாக இருந்தாலும், படைப்பாளியின் தெளிவின்மை, படத்தை நுகரும் ...

திஸ்ஸவிதாரண லண்டன் கூட்டத்தில் குழப்பம்

திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தiலிட ...

இந்திய அரச பயங்கரவாதம் : காலத்தின் தேவை என்ன? : சபா நாவலன்

ஊடகவியலாளர்கள் அழிக்கப்படுவார்கள், மனித உரிமை பேச முடியாது, மக்களியக்கங்கள் நிர்மூலமாக்கப்படும். எதிர்ப்பரசியலை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க கொடூரமாக அழித்தொழிக்கும் நவீன தந்திரோயத்தை இலங்கையிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

Page 48 of 230 1 47 48 49 230