Year: 2009

தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி!

தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப் பினருமான ...

அமெரிக்க ஆக்கிரமிப்புபோரால் அந்நாடேநிலைகுலைந்து போயுள்ளது:ஆப்கான் போருக்கு எதிர்ப்பு – அமெரிக்க அதிகாரி விலகல்!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சமாதானத்தின் தூதுவராக தன்னை பாரக் ஒபாமா முன்னிறுத்திக்கொண்டார். தற்போது அவர் சட்டப்பூர்வமாகவே (நோபல் அமைதி பரிசு மூலம்!) ...

போர்க்குற்றங்களுக்காக மகிந்த அரசு தண்டிக்கப்பட வேண்டுமா? -பதில் இல்லை : ஜயலத் ஜயவர்தனா நேர்காணல்

இனியொரு: ஐக்கிய தேசியக் கட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவதெல்லாம் 83 இனப்படுகொலை தான். கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருபதை ...

பொலிஸ் அராஜகத்தால் படுகொலை: காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டம்!

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறுபேர் பார்த்திருக்க , பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக ...

கோதாபயவின் “ரத்னா லங்கா நிறுவனம்” பொதுமக்களின் நிதியில் இயங்குகிறது!

அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கவெனக் கூறி 2006ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரத்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனமானது அரசாங்கத்தினால் நடத்தப்படும் மற்றுமொரு ராஜபக்ச ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பொ.மோகன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ.மோகன்(60) வெள்ளியன்று மாலை சென்னையில் காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (31.10.2009) மாலை ...

தமிழ் மக்களின் தலைவிதியை யார் தீர்மானிப்பது?:வெகுஜனன்

இந்தியாவையும் அமெரிக்க மேற்குலகத்தையும் அடிமைத்தனமாக நம்பும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அப்பாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்கத் ...

புலிகள் இயக்கத்தால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 19 ஆண்டுகள்

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் இரண்டு மணிநேர அவகாசத்தில் தமது  சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு  இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகிறது. வடக்கிலிருந்து  பலவந்தமாக  வெளியேற்றப்பட்ட  தமிழ் பேசும்  முஸ்லீம்கள்  ...

Page 47 of 230 1 46 47 48 230