Year: 2009

கொசோவா அனுபவத்திலிருந்து தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை : இந்து பத்திரிகக்கு விஜயசிங்க

கொசோவுக்கு ஏற்பட்ட கதியால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்க கொழும்பு விரும்புவதாகவும் இது தொடர்பாக அதிகளவுக்கு விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ, மனித ...

உண்மை கண்டறியும் சோதனை -நம்பகத்தன்மைதான் என்ன?:டி.அருள் எழிலன்.

வடகிழக்கில் போராடும் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினரும் இந்தியாவின் மூத்த அரசியல் சிந்தனையாளருமான கோபட் காண்டேயை நார்கோ அனாலிசிஸ் செய்ய அனுமதிக்கும் படி டில்லி நீதிமன்றத்தில் ...

ஆதிதிராவிடர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது!

ஆதிதிராவிடர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் குற்றஞ்சாட்டினார். இது ...

யாழ். மாவட்டத்தியில் புதிய இராணுவ முகாம்கள்:மக்கள் அச்சம்!

யாழ். மாவட்டம் வலிகாமம் மேற்கில் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும், சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின் றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. ...

புலிகளின் பின்னர் புதிய புலம் பெயர் கட்சிகள் : சபா நாவலன்

கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் ...

மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி!

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடைபெற்ற மகத்தான புரட்சியின் 92-ம் ஆண்டு விழா சனிக்கிழமை உலகம் முழுவதிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் ...

Page 41 of 230 1 40 41 42 230