Year: 2009

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது ...

ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு தயாராகுங்கள்! : வெனிசுலா மக்களுக்கு சாவேஸ் அறைகூவல்!

போருக்கு தயாராவதிலும், போருக்கு தயாராக மக்களுக்கு உதவுவதிலும் நாம் ஒரு நாளைக் கூட வீணாக்கக் கூடாது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹூயூகோ சாவேஸ் தம்முடைய வாராந்திர மக்கள் ...

எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!:அசோக் யோகன்

கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார்.

இலங்கை செல்ல அனுமதி கிடைக்கவில்லை : ஐ.நா மனித உரிமைக் கழகம்

இலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து ...

தமிழர் பிரதேசங்களில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா!:இலங்கை அரசு

தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா என்று இலங்கை அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசின் ...

ஈழத்தமிழ் மக்களின் அரசியலும் எதிர்காலமும் பற்றிய ஒரு புத்தகத்தின் வரவு: யதுஷன்

மாற்று அரசியல் பேசியவர்களைத் துரோகிகள் என்று பட்டம் சூட்டிய கனவான்கள் தான் இப்போது தமது தியாகிகள் வேடத்தைக் கலைந்து அரசியல் வறுமையில் அம்மணமாக நிற்கிறார்கள்.

100 மில்லியன் பிணைப்பணம் : இலங்கைப் பங்குகளிலிருந்து?

உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவிருப்பதாக இந்திய செய்தி இதழான 'த ...

இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக் மீனவர்கள்.

இலங்கை கடற்படையினால் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ...

Page 40 of 230 1 39 40 41 230