Year: 2009

புலிகளை விமர்சிக்கும் கருணாநிதி

விடுதலைப் புலிகளை விமர்சித்துள்ள கருணாநிதி ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்னம், அமிர்தலிங்கம் உள்பட பல அரசியல் தலைவர்களைக் கொலைசெய்தமை தவறானது என்கிறார். இலங்கையில் 2005ஆம் ஆண்டில் ...

புலிகள் ஏன் தோற்றுப் போனார்கள் : மாவோயிஸ்ட் தோழர் கோவிந்தன் குட்டி

தெளிவான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான அரசியலை அடிப்படையாகக் கொள்ளாமையினாலேயே புலிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டனர்.

சரத் பொன்சேகா எதிர்காலத்தில் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார்!: ஏ.எவ்.பி. செய்திச் சேவை .

"ஜெனரல் சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு ...

திபெத் சீனாவின் ஆளுமைக்குட்பட்டது : ஒபாமா வலியுறுத்து!

திபெத் சீனாவின் ஆளுமைக்குட்பட்ட பகுதி என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திபெத்துக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக தலாய் லாமாவுடன், விரைவில் சீனா பேச்சு நடத்த ...

கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !

தமிழகத்தின் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய ...

“சிங்காரச் சென்னை” நோக்கி.. : சபா நாவலன்

ஐரோப்பாவிற்கு அகதிகள் கூட்டத்தோடு வந்தவன் என்ற குற்ற உணர்வு உறுத்துவதுண்டு. ஆனால் சொந்த நாட்டிலேயே கலாச்சார அகதிகளான இந்திய மேல் மத்தியதர வர்க்கத்தைக் கண்டதும் அதெல்லாம் ஒரு ...

‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்னும் அழிவுகரமான சிந்தனைப் போக்கை நிராகரிக்க வேண்டும்!:தோழர் சி.கா. செந்திவேல்

தமிழ் மக்கள் மத்தியில் வெறுமனே பாராளுமன்ற பாதைக்கான கொள்கைக்குப் பதிலாக ஐக்கியம், ஜனநாயகம், சமத்துவம் சமூக நீதி என்பனவற்றை உள்ளடக்கிய வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை அபிலாஷைகளை ...

நோயாளியை இரண்டு நாட்கள் கொட்டும் மழையில் நிறுத்தி வைத்த கொடூரம்

எச்.ஐ.வீ நோயாளி என்று சந்தேகமுடைய பெண் நோயாளி ஒருவரை செங்கல்பட்டு அரச மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து இரண்டு நாட்கள் வெளியேற்றி கொட்டும் மழையில் நிறுத்தியுள்ளனர். மருத்துவ ...

Page 34 of 230 1 33 34 35 230