Year: 2009

இனவாதக் கட்சியான ஜேவீபீ இன் புதிய சந்தர்ப்பவாதம்

ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்சவும் மறுபுறத்தில் சரத் பொன்சேகாவும் என்று இரு பெரும் சோவனிஸ்டுக்களையும் போர்க் குற்றவாளிகளையும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகள் ஆதரிக்கின்றனர். மற்றுமொரு இனவாத ...

எனக்கு புலிகளோடு இரகசியத் தொடர்பு என்றவர் ஜெயலலிதா : கருணாநிதி

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை: கேள்வி: நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் ...

மீள் குடியேற்றம் கவலை தருகிறது : ஹோல்ம்ஸ்

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் எவ்வாறு தங்கள் வாழ்விடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஆணையர் ஜான் ...

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை: சித்தார்த்தன்

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்று இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் ...

வடக்குக் கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியாவிடம் மஹிந்த இணக்கம்?

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு அரசு இணங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது இதுதொடர்பில் மஹிந்த ...

புதிய திசைகள் – தோழர் மருதையன் உரையாடல் : ஆடியோ

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த ...

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பை கியூபாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்: ஐ.நா. பிரதிநிதி அறிவுரை!

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றி உலக நாடுகள் கியூபாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று யுனிசெப் அமைப்பின் கியூ பாவுக்கான பிரதிநிதி ஜோஸ் ஜுவான் ஆர்டிஸ் கூறியுள்ளார். ...

துரோகிகள் மில்லியன்களை வசப்படுத்தியுள்ளனர் : தளபதி ராம்?

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான நிதி சொத்துக்களை துரோகிகள் கையகப்படுத்தியுள்ளதாக தளபதி ராம் என்பவரின் பெயரில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ...

Page 30 of 230 1 29 30 31 230