Year: 2009

பாரிஸ் மாணவர் எழுச்சி அனுபவங்கள்-உங்கள் புரட்சியை நீங்களே உருவாக்க வேண்டும்:திக் ஹவார்டு

அங்கு 1956ல் சோவியத் ஆதிக்கம் நிகழ்ந்த போது ஏற்பட்ட அடையாளங்கள் பெரிதும் காணப்பட்டன. ஜான் கவன் என்ற இளைஞரை நாங்கள் அங்கு கண்டோம். அவரது தாயார் ஒரு ...

பிரான்ஸில் பொது வேலைநிறுத்தம்: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

20.03.2009. பிரான்ஸில் நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இரு மாதங்களில் அங்கு நடைபெற்ற இரண்டாவது பாரிய வேலைநிறுத்தம் இதுவாகும். ஜனாதிபதி ...

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள்: இது இலங்கையின் உள்விவகாரம்-ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சீனா.

20.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடுவதற்கு எடுத்த முயற்சிகள் சீனாவின் ...

முல்லைத்தீவில் மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் நாம் தான் உணவு அனுப்பி வருகின்றோம்!:அநுர யாப்பா.

20.03.2009. புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்தளவுக்கு துயரப்பட்டுள்ளனரென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முல்லைத்தீவில் பட்டினி நிலையுள்ளதாக பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்குள்ள மக்களுக்கு ...

சிறுமியின் படுகொலையில் ரி.எம்.வி.பியின் தொடர்பை மறைக்க முயற்சி:ஜே.வி.பி

19.03.2009. திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை இடம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.இதன் ...

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித ...

TMVP உறுப்பினர்கள் கட்சித்தாவல் : பிரதேச சபைகளின் அதிகார மாற்றம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த  களுவாஞ்சிக்குடி பிரதேசசபை இன்று முதல் சிறீலங்கா சுதந்திரக்கட்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   இச்சபையின் தவிசாளரான எஸ்.பாக்கியராசா உட்பட ...

கடந்த 10ஆண்டு களில் கடன் தொல்லையால்,1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை: நம்மாழ்வார்.

19.03.2009. கடன்தொல்லை தாங்  காமல் 1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு ...

Page 192 of 230 1 191 192 193 230