நாம் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளாகவல்ல;பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம்!:ஐரோப்பிய ஆணைக்குழு.
30.03.2009. மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ...







