Year: 2009

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த உதாரணம்:துமிந்த சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஐ. ம. சு. முன்னணி அர சாங்கம் வெற்றி நடை போடுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ என்ற நாமம் இன்றும் உலகம் ...

ஐரோப்பா முழுவதும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் போராட்டங்கள்!

பேரினவாத அரசு தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகமும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் ...

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும்: ஜ.நா. மீண்டும் கோரி்க்கை

07.04.2009. இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 14 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் ஒரு லட்சம் பேரின் நிலை குறித்து தாம் மிகுந்த ...

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதில் அரசாங்கத்துக்கு துளியளவும் எண்ணம் கிடையாது: மனோகணேசன் .

07.04.2009. சர்வகட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்த பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலேயே குப்பைக் கூடைக்குள் போட்ட அரசிடமிருந்து இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாதெனத் தெரிவித்த ...

கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்: லசந்தவுக்கு யுனெஸ்கோ விருது.

07.04.2009. படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான"யுனெஸ்கோ' 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை ...

இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்? : சபா நாவலன்

தமிழ்த் தேசிய வாததின் மறுபக்கமாக வெளித்தெரிந்த இந்தப் பாசிசமானது, வெறுமனே நடைமுறை சார்ந்த நிகழ்வாகவன்றி கருத்தியல் வடிவிலான அரசியலாகவும் உருவம் பெற்றது. இதன் வெளிப்பாடுதான் புலம்பெயர் நாடுகளில் ...

1.5 ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைப்பு.

06.04.2009. டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் அளவுக்கு 1.5 ட்ரில்லியன் டாலர் அளவு பெரும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பாரதிய ஜனதா ...

Page 183 of 230 1 182 183 184 230