Year: 2009

அரசும்,புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக கண்டனம்.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. அதேவேளை, இலங்கையின் ...

அமெரிக்காவில்,புலிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன்.

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை அமெரிக்காவில் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு ...

ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும்:UNP

போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ...

இலங்கைப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு காண இயலாது:வாலிபர்- மாணவர் சங்கங்கள் வலியுறுத்தல்.

இலங்கையில் அப்பாவி மக்களை பலி கொள்ளும் போரினை உடனே நிறுத்த வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக ...

கொட்டில்களில் நீர் புகுந்ததையடுத்து ; இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்கம்

11.04.2009. வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நிவாரண நிலையங்களின் கொட்டில்களில் மழைநீர் புகுந்திருப்பதனால் ...

எமது வேண்டுகோளுக்கு அமையவே புதுடில்லியிடமிருந்து எமக்கு அழைப்பு வந்திருக்கிறது:மாவை சேனாதிராஜா

11.04.2009. இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ...

சீஐஏ வழங்கிய பொறிஸ் பாஸ்டர்னாக்குக்கான நோபல் பரிசு: தமிழரசன்

காந்தியையும் தலாய்லாமாவையும் இப்படித்தான் அரசியற் புனிதர்களாக மேற்கத்திய உலகம் ஆக்கி உலமக்களை நம்பப்பண்ணியது. இந்த அரசியல் ஊடகப் பிரச்சாரங்களின் பின்பு அமெரிக்க உளவுத்துறையின் கணிசமான செயற்பாடுகள் இருந்தது. ...

சியோபான் மக்டொனா தமிழ் உண்ணாவிரதிகளுக்கு வேண்டுகோள்!

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ...

Page 180 of 230 1 179 180 181 230