Year: 2009

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிக மோதல் தவிர்ப்பு வெறும் கண் துடைப்பு:LTTE

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிகமான மனிதநேய மோதல் தவிர்ப்பானது சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்காலிக மோதல் தவிர்ப்பிற்குச் செல்வதைவிடுத்து, மக்களின் ...

பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்:இணைத்தலைமை நாடுகள்.

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் குறித்து டோக்கியோ உதவிவழங்கும் மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் கூடி ஆராய்ந்துள்ளன. இலங்கையின் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இணைத்தலைமை நாடுகள் இரண்டாவது தடவையும் கூடி ...

நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து நீக்கியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று ...

இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுகின்றனர் : ஆனந்தசங்கரி

வன்னியில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும் ...

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்! :திருமாவளவன்.

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி ...

“வணங்கா மண்”, பிரித்தானியாவிலிருந்து புறப்பட அனுமதி மறுப்பு.

இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியின்றி எந்தவொரு ...

48 மணிநேர போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று ...

நோர்வேவில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல்.

நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுகிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து ...

Page 179 of 230 1 178 179 180 230