இலங்கையில் மனிதப்பேரவலம் : பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் நடைபெறுவது மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...
இலங்கையில் நடைபெறுவது மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...
2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் ...
சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கப் படையினரால் ...
மட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் ...
நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக ...
ஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் ...
இந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்கலுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை ...
சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.