சரத் பொன்சேகா : சரவதேச மட்டத்தின் சதி?
சரணடைய வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை என சரத் பொன்சேகாவே மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறானதொரு விடயம் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை செய்யவேண்டிய அவசியமில்லை. ...
சரணடைய வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை என சரத் பொன்சேகாவே மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறானதொரு விடயம் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை செய்யவேண்டிய அவசியமில்லை. ...
ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேவேளை இலங்கை அரசாங்கமும், மனித உரிமை ...
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அரச தலைவர் மகிந்த பதவியிலிருந்து நீக்கினார் என்று பாகிஸ்தான் நாளிதழான ...
ஜனாதிபதி தேர்தாலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையது அல்ல என இது தொடர்பாக ...
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை கொலை செய்யுமாறு அமெரிக்க புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ. தன்னிடம் கோரியதாக அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு முகவர் அமைப்பான பிளக்வோட்டரின் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். சுயேட்சையாகத் தனித்து ...
சோபியானில் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுக் கழகம், அவர்கள் கால்வாயில் மூழ்கித்தான் உயிரிழந்தார்கள் என்று ...
அரசாங்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என அரச சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்ட மூலத்தின் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.