Year: 2009

“இலங்கைக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை”.

ஐ.நா.: சர்வதேச நாணய நிதியம் தனது வெளிப்படைத் தன்மை குறித்து பேசும் போது, இலங்கையானது நாணய நிதியத்திடம் கடன்பெறும் நோக்கத்திற்கான இணக்கக் கடிதத்தை வெளியிட்டமை பற்றி பெருமையாகப் ...

நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்

முள்ளிய வாய்க்காலில் இறுதிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யாழ் பல்கலைக்கழத்தின் விவசாய பீடத்திற்குச் ...

வடக்கில் இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை.

 போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவதைத் தாமதப்படுத்தி, அதற்குள் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்திட்டமொன்றைத் தயாரித்து வருவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் ...

தமிழ் சூழலில் ஜனநாயகத்தை கட்டி எழுப்ப முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்:யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

  தமிழ் சூழலில் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பும் தேவைக்குப் பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திறந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் ...

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்.

  இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் ...

இலங்கைக்கு கடன் வழங்குவதை நியாயப்படுத்துகிறது ஐ எம் எப்.

  இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை மீறி அந்நாட்டுக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது. ...

பிரபாகரன் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்!!!:பழ. நெடுமாறன்.

  "பிரபாகரன் நன்றாகவும் , பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் ,உலகத் ...

நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது:TBC யில் சித்தார்த்தன்.

  நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை ,வவுனியா நகரசபை தேர்தலில் ...

Page 113 of 230 1 112 113 114 230