“இலங்கைக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை”.
ஐ.நா.: சர்வதேச நாணய நிதியம் தனது வெளிப்படைத் தன்மை குறித்து பேசும் போது, இலங்கையானது நாணய நிதியத்திடம் கடன்பெறும் நோக்கத்திற்கான இணக்கக் கடிதத்தை வெளியிட்டமை பற்றி பெருமையாகப் ...







