Year: 2009

வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம்.

  வடக்கு - கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு சென்ற ...

அரசியலில் குடும்ப ஆதிக்கமும் அண்டிப்பிழைப்போரின் போக்கும்!

  அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்கெனவே நடந்து முடிந்த மாகாணசபைகளின் தேர்தல்களிலும் அரசாங்கத்தரப்பு அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிட ...

செங்கல்பட்டு முகாமில் இருந்து விடுதலை:எதிர்காலம் நிச்சயமற்றதொன்றாகவே இருக்கின்றது.

  விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரையும் மற்றும் பலரையும் செங்கல்பட்டிலுள்ள முகாமில் இருந்து இந்தியா விடுதலை செய்யவுள்ளது. அடிப்படை வசதிகளின்றி தடுத்து ...

“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்

 "பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை" ...

ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி இணையத்தளத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை.

           பல வருடங்களாக இயங்கிவந்த அரசியல் உள்ளிட்ட செய்தித் தளமான 'ஸ்ரீலங்கா கார்டியன்" என்ற இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட இலங்கை அரசாங்கம் நேற்று முதல் ...

“இலங்கை அரசின் கருத்துகள் எப்போது ஒரே மாதிரியாக வருகிறதோ அப்போது தான் மீள்குடியமர்வு சாத்தியமாகும்”.

  வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக் களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 ...

எட்டுத்திக்கும் – மொழிபெயர்ப்புகளுக்கான புதிய தளம்!

அறிமுகம் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் ...

இடம் நகர்வதற்கான உரிமை மறுப்பு-சர்வதேச சட்டங்களை இலங்கைஅரசு மீறியுள்ளது:HRW

  யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. ...

Page 112 of 230 1 111 112 113 230