Month: November 2009

மலையகத் தமிழர் குறித்து தமிழகத்தில் போதிய விளக்கமில்லை!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழக மக்களுக்கு போதிய விளக்கமில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய இசைப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி ...

வரதகுமார் ஏற்பாட்டில் அனைத்துச் சிறுபான்மைத் தலைவர்களும்

 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடைபெறுகின்றது. இங்கிலாந்து  கிங்ஸ்டன் ...

பேராண்மை : இட ஒதுக்கீடு புரிதலை நோக்கி… :முருக சிவகுமார்

சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவந்ததால், தலைமுறை தலைமுறையாக பலகாலம் அனுபவித்து வந்த அதிகாரம் கைநழுவி போனதை மேட்டுக்குடியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தோழர் மருதையனோடு உரையாடலும் கருத்துக்களமும்

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று நாளை --20.11.2009; 10 pm;-- சன்றைஸ் வானொலியில் கருத்து விவாதம் ஒன்றையும் உரையாடல் ...

சிவநாதன் கிஷோர் எம்.பி ஜனாதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து!!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார். ...

ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது!: வீ .ஆனந்தசங்கரி

"ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது" என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் ...

எப்போதும் வாழும் கலை;எப்பொழுதாவது கண்டுகொள்ளப்படும் கலைஞர்கள்!:லக்‌ஷ்மி சரவணக்குமார்.

நம்முன் விரிந்து கிடக்கிற ஏராளமான அபத்தங்களுக்கு மத்தியில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில் நிஜமான கலைஞர்கள் தங்களின் அவஸ்தைகளை மறைத்த படியேதான் வாழவேண்டியிருக்கிறது.

இலங்கைப் படைத் தாக்குதல் : தமிழக மீனவர் 21 ஆம் திகதி கருப்பு தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் 21ஆம் திகதி கருப்பு தினம் அனுஷ்டிக்க தமிழக மீனவர்கள் முடிவு ...

Page 8 of 22 1 7 8 9 22