Month: November 2009

மாவீரர் தினம் – சொல்லப்பட்ட செய்தி : சபா நாவலன்

இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் ...

கருணாவிற்கு பிரித் நூல் கட்ட முடியுமாயின்,சரத் பொன்சேகாவிற்கு ஏன் கட்ட முடியாது? : மங்கள கேள்வி!

தேச விரோத செயல்களில் ஈடுபட்ட கருணாவிற்கு பிரித் நூல் கட்டி ஆசி வழங்க முடியுமாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன் ஆசி வழங்க முடியாது என ஜாதிக ...

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த 45 நாடுகள் ஆதரவு!

2011 ஆம் ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன. இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் ...

ஜனாதிபதித் தேர்தல்:தமிழர் ஒருவரைக் களத்தில் நிறுத்த முயற்சி!

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் ...

காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் வேண்டாம்!: பிரிட்டன்

பொதுநலவாய அமைப்புக்களின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற அந்த நாட்டின் கோரிக்கையை தாம் தடுக்க முனைவோம் என்று பிரிட்டன் கோடிகாட்டியுள்ளது. அண்மையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ...

பத்திரிகைகளுக்கு மிரட்டல் : பயப்பீதியில் தமிழர்கள்.

 கடந்த வாரா சண்டே லீடர் பத்திரிகையில் யாழ் குடாநாட்டில்  மக்கள் பயப் பீதியில் வாழ்வதாகவும்,  கப்பம் கடத்தல் என்பன அதிகரித்திருப்பதாகவும்  செய்தி வெளியாகியிருந்தது.   வியாபாரிகளிடம்  அரச சார்  ...

இலங்கையில் 6 வது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு

இலங்கையில் 6 வது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போது பதவியில் உள்ள ...

சீமான் நாடு கடத்தப்பட்டார்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநர் சீமான், அங்கு சட்டவிரோதமாக பேசியதாக கூறி அந்நாட்டு ...

Page 3 of 22 1 2 3 4 22