இராணுவ சதிப்புரட்சி மாயையை ஏற்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரிக்க கோதாபய திட்டம்!
இராணுவ சதிப்புரட்சியொன்று தொடர்பாக பீதியை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அரச புலனாய்வுத்துறையை முழுமையாக ...







