Month: October 2009

இராணுவ சதிப்புரட்சி மாயையை ஏற்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரிக்க கோதாபய திட்டம்!

  இராணுவ சதிப்புரட்சியொன்று தொடர்பாக பீதியை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச  தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அரச புலனாய்வுத்துறையை முழுமையாக ...

தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை! : கார்த்திகேசு சிவத்தம்பி

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் ...

தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னமும் நீடிக்கிறது!

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ...

முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இரணுவக் குடும்பங்களுடன் மீள் குடியேற்றம்?

286 குடும்பங்களைத் தவிர ஏனையயோரை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முகாம்களில்  இருந்து  விடுதலை செய்வதாக இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரிக்க அரசின் அழுத்தங்கள் ...

திருகோணமலையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள்!

திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு பான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் ,அரச காணிகளையும் பெரும் பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் ...

இலங்கையின் யுத்த வன்முறைகள்-முழுமையான சர்வதேச சுயாதீன விசாரணையே இதனை தெளிவுபடுத்தும்:HRW

இலங்கையின் யுத்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையானது இது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று சர்வதேச மனித ...

அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும் : சபா நாவலன்

அறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம்,

பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்:அஸ்வத்தாமா

பல (முன்னாள்) முற்போக்குவாதிகள், தங்களுடைய பழைய, மாக்ஸிய நிலைப்பாட்டிலிருந்து தப்பியோடுவதற்கான பாதைகளைத் தேடினார்கள். எவ்வெப் போக்குகள் அவ்வப்போது வலியனவாய்த் தோன்றினவோ, அவற்றிடையே புகலிடம் தேடினோர் பலர்.

Page 6 of 27 1 5 6 7 27